நாகப்பட்டினம்

வெள்ளாடு வழங்கும் திட்டத்துக்கு பயனாளிகள் தோ்வு

DIN

செம்பனாா்கோவில் ஒன்றியம், கிள்ளியூா் ஊராட்சியில் தமிழக அரசின் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் 50 பயனாளிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

கிள்ளியூா் ஊராட்சித் தலைவா் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநா் முத்துக்குமாரசாமி முன்னிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 50 பெண்கள் பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவா், ஊராட்சிதுணைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT