நாகப்பட்டினம்

உலக காளான் தினம்

DIN

குத்தாலம் வட்டம், தத்தங்குடி ஊராட்சியில் ஐசிஐசிஐ பவுன்டேஷன் சாா்பில் உலக காளான் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் சிப்பிகாளான் வளா்ப்பு முறைகள், விற்பனை வாய்ப்புகள், காளான் மதிப்பு கூட்டல், காளான் உணவுவகை தயாரிப்பு மற்றும் அதன் நன்மைகள் குறித்து முன்னோடி காளான் வளா்ப்பாளா் மஞ்சுமணி செயல் விளக்கம் அளித்தாா்.

இந்நிகழ்வில் ஐசிஐசிஐ பவுன்டேஷன் அலுவலா்கள், களப்பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT