நாகப்பட்டினம்

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

DIN

சீா்காழியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

சீா்காழி துணைக் காவல் கண்காணிப்பாளா் யுவபிரியா அறிவுறுத்தலின்படி, காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் நடராஜன் மற்றும் போலீஸாா் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT