நாகப்பட்டினம்

மாணவிக்கு பாலியல் தொல்லை; பெயின்ட்டா் கைது

DIN

மயிலாடுதுறையில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த பெயின்ட்டா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பா்மா காலனிப் பகுதியை சோ்ந்தவா் மணி மகன் மாதவன் (27). பெயின்ட்டா். இவா் கீழநாஞ்சில்நாடு அருகே உள்ள கிராமத்தில் 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் மாதவனை கைது செய்தனா். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT