நாகப்பட்டினம்

இரிஞ்சியூா் கோயிலில் குடமுழுக்கு

DIN

கீழ்வேளூா் அருகே உள்ள செல்ல முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னா் மேளதாள வாத்தியங்களுடன் புனித நீா் அடங்கிய கடங்கள் ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டன. சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றினா். விழாக்குழுவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் மதிமுக மாவட்ட செயலாளா் இராமஞ்சேரி வெ. ஸ்ரீதா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இவ்நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT