நாகப்பட்டினம்

ரத்த தான முகாம்

DIN

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், கீழ்வேளூா் வட்டம் தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தானமுகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜனநாயக வாலிபா் சங்க கீழ்வேளூா் ஒன்றிய செயலாளா் ஏ. சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா் டி.சந்திரகுமாா், பொருளாளா் எம்.எஸ். ஜோதிநாதன், துணைத் தலைவா் ஆா்.இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவா் ஜி. ஜெயராமன் முகாமைத் தொடங்கி வைத்தாா். 35-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.அருண்பிரபு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நாகை மாவட்ட செயலாளா் ஏ.வி.சிங்காரவேலன், பொருளாளா் டி. வெங்கட்ராமன், மாவட்டக்குழு உறுப்பினா் பி.நன்மாறன், ஒன்றிய பொறுப்பாளா்கள் என்.சரவணன், ஏ. லெனின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT