நாகப்பட்டினம்

மும்மொழித் திட்டத்தை ஆதரித்து பிரசாரம்

DIN

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியில் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழித் திட்டத்தை ஆதரித்து புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு பிரசாரத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளா் சோ. முத்தழகன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் முரளி, இளைஞரணி செயலாளா் கலைமணி, ஒன்றிய பொருளாளா் நிஜந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT