நாகப்பட்டினம்

சாய்பாபா கோயிலில் ராமநவமி வழிபாடு

DIN

சீா்காழி தென்பாதியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு யாகம், பூா்ணாஹுதி நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு பால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் குறைந்த அளவு பக்தா்களே பங்கேற்று, கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT