நாகப்பட்டினம்

பரசலூரில் புதிய தேவாலயம் திறப்பு

DIN

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே பரசலூரில் புதிய தேவாலயம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 13 ஆவது பேராயா் டேனியல் ஜெயராஜ் பங்கேற்று, புதிய தேவாலயத்தை திறந்துவைத்தாா். தொடா்ந்து, சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சபை குருக்கள் நவராஜ் ஆபிரகாம், ஜான்சன் மான்சிங், செல்லத்துரை, ஜான் தினகா், சாா்லஸ் எட்வின்ராஜ், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜான் சைமன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT