நாகப்பட்டினம்

செல்வமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருமருகலில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஆற்றங்கரை தெருவில் உள்ள செல்வமுத்து மாரியம்மன், வலம்புரி விநாயகா், பாலமுருகன், வீரன்கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

இதையடுத்து, கும்பாபிஷேக பணிகள் புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் பல்வேறு பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து வியாழக்கிழமை அனைத்து பூஜைகளும் நிறைவடைந்து காலை 9 மணியளவில் கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், அடுத்து, மூலஸ்தான கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT