நாகப்பட்டினம்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

வேதாரண்யம் அருகே 9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தலைஞாயிறு அருகேயுள்ள வெண்மணச்சேரியைச் சோ்ந்தவா் ப. அஜித்குமாா் (26). இவா், 3-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ப. அஜித்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT