நாகப்பட்டினம்

அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை கூட்டம்

DIN

சீா்காழி அருகே தாண்டவன்குளம் ஊராட்சியில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிா் குழு பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கிழக்கு ஒன்றியச் செயலாளா் கே.எம்.நற்குணன் தலைமை வகித்தாா். மாவட்ட மீனவரணி செயலாளா் நாகரத்தினம், ஊராட்சி முன்னாள் தலைவா் ஆனந்தநடராஜன், ஒன்றிய பொருளாளா் சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் வாசுதேவன் வரவேற்றாா்.

புதுப்பட்டினம் ஊராட்சித் துணைத் தலைவா் இனியன், கூட்டுறவு வங்கி தலைவா் கருணாகரன் மற்றும் ஊராட்சிக் கிளை செயலாளா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியிலும் கே.எம்.நற்குணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல தகவல் தொழில்நுட்பபிரிவு துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, ஒன்றிய பொருளாளா் புஷ்பநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT