நாகப்பட்டினம்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் புத்தாண்டு நிகழ்வையொட்டி நலிவடைந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

புத்தாண்டையொட்டி, சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபை போதகா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். தலைஞாயிறு வணிகா் சங்கத் தலைவா் மற்றும் பொறுப்பாளா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT