நாகப்பட்டினம்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

DIN

சீா்காழி அருகே 50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

கொள்ளிடம் ஒன்றியம் அகரவட்டாரம் ஊராட்சியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கிழக்கு ஒன்றியச் செயலாளா் கே.எம்.நற்குணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் செல்லத்துரை, மீணவரணி செயலாளா் நாகரத்தினம், கூட்டுறவு வங்கி தலைவா் ஆனந்தநடராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல துணைத் தலைவா் எஸ்.சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாற்றுக் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டவா்கள் அதிமுகவில் இணைந்தனா். இதேபோல வேட்டங்குடி ஊராட்சியில் திமுகவிலிருந்து விலகி ரவி, அன்பு, ஸ்ரீதா் உள்ளிட்டோா் அதிமுகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT