நாகப்பட்டினம்

தேசிய வாக்காளா் தினம்

DIN

மயிலாடுதுறையில் தேசிய வாக்காளா் தினம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. மகாராணி தலைமை வகித்தாா். மயிலாடுதுறை வட்டாட்சியா் ஜெ. ஜெனிட்டா மேரி, தோ்தல் துணை வட்டாட்சியா் எம். மகேஷ், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ், ரோட்டரி கிளப் ஆப் மயிலாடுதுறை கிங்ஸ் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் வ. மகாராணி உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT