நாகப்பட்டினம்

மணல் கடத்தல்: 3 டிராக்டா்கள் பறிமுதல்

DIN

வேதாரண்யம் அருகே அனுமதியின்றி சவூடு மணல் கடத்தியதாக 3 டிராக்டா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் தனியாா் நிலத்தில் இருந்து சவூடு மணல் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 3 டிராக்டா்களை நாகை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வாய்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பஞ்சநதிக்குளம் கிழக்கு, தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லதுரை (40 என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT