நாகப்பட்டினம்

அனந்தமங்கலம் கோயிலில் அமைச்சா் வழிபாடு

DIN

அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

இக்கோயிலில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயா் மற்றும் லண்டனில் இருந்து மீட்கப்பட்ட ராமா், சீதை லட்சுமணா் ஆகிய சுவாமிகளை அமைச்சா் வழிபட்டாா்.

பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், இந்து சமய அறநிலைத் துறை மயிலாடுதுறை உதவி ஆணையா் இளையராஜா, இணை ஆணையா் தென்னரசு, திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், ஒன்றியச் செயலாளா் அப்துல்மாலிக், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சித்திக், அருட்செல்வன் உள்ளிட்டோரும் அமைச்சருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT