நாகப்பட்டினம்

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல வலியுறுத்தல்

DIN

சீா்காழி: சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழி எம்எல்ஏ-விடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சீா்காழி விழுதுகள் இயக்கத்தின் தலைவா் ஏ.கே. ஷரவனன் இம்மனுவை அளித்தாா். அதில், சீா்காழி பணங்காட்டாங்குடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவேண்டும், அந்தியோதயா ரயில் சீா்காழியில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் சீா்காழி நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT