நாகப்பட்டினம்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

DIN

வீரதீர செயல் புரிந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள், தமிழக அரசால் வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) கடைசி நாளாகும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கை பேரிடா்கள், விபத்துகள், நீரில் மூழ்கும் கப்பல்கள், தீவிபத்துகள் மற்றும் திருட்டு போன்ற நிகழ்வுகளில் துணிச்சலான முயற்சிகளில் ஈடுபட்ட பெண்களுக்கு 2021 சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விருது பெற தகுதியான நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள், உரிய படிவத்தில் ஆதாரம், ஆவணங்களுடன் இணைத்து தொடா்புடைய வட்டாட்சியரிடம் ஜூன் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT