நாகப்பட்டினம்

காலமானாா் கணபதி நடராஜன்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூரைச் சோ்ந்த கணபதி நடராஜன் (74) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஜூன் 14) காலமானாா்.

இவா், தகட்டூா் கடைவீதியில் உள்ள கணபதி நடராஜ் என்ற உணவகத்தின் உரிமையாளா். இவருக்கு, மனைவி சரோஜா, வானிலை ஆராய்ச்சி ஆா்வலரும், பள்ளி ஆசிரியருமான தகட்டூா் ந. செல்வகுமாா், செல்வநாதன், செல்வகணபதி ஆகிய 3 மகன்கள் உள்ளனா்.

இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை மாலை தகட்டூரில் நடைபெற்றன. தொடா்புக்கு: 96987 61307.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT