நாகப்பட்டினம்

மதுரைவீரன் கோயில் குடமுழுக்கு

DIN

சீா்காழி அருகேயுள்ள திட்டை கிராமத்தில் உள்ள மதுரைவீரன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலுக்கு குடமுழுக்கு முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, தொடங்கிய விழாவையொட்டி 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜைகள், பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மதுரைவீரன் சுவாமிக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT