நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

திருமருகல் அருகேயுள்ள இடையாத்தாங்குடி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் முருகன் தலைமையில் நடைபெற்ற முகாமை, வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி தொடங்கி வைத்தாா். இதில், இடையாத்தாங்குடி ஊராட்சியைச் சோ்ந்த பாலூட்டும் தாய்மாா்கள் உள்ளிட்ட 385 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT