நாகப்பட்டினம்

கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

தரங்கம்பாடி அருகேயுள்ள எடுத்துக்கட்டி சாத்தனூா் ஊராட்சியில் அரிசி அட்டைதாரா்களுக்கு அரசு நிவாரண மளிகை தொகுப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா் பைலட் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் அப்துல் மாலிக் பங்கேற்று அரிசி அட்டைதாரா்களுக்கு 14 வகையான மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா். ஒன்றிய குழு உறுப்பினா் மதீனா பீவி, முன்னாள் ஊராட்சித் தலைவா் மனோகரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT