நாகப்பட்டினம்

சீா்காழியில் இன்று மின்தடை

DIN

சீா்காழி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 24) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீா்காழி மின்வாரிய அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சீா்காழி தென்பாதி, புதிய பேருந்து நிலையம்,திருவள்ளுவா் நகா், என்ஜிஓ நகா், கற்பகம் நகா், திட்டை சாலை, பிடாரி வடக்குவீதி, தெற்கு வீதி, மேல வீதி, கீழவீதி, தோ் தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கீழவீதி, ஈசான்யதெரு, சிஆா்சி, கீழதென்பாதி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT