நாகப்பட்டினம்

குளத்தில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு

DIN

நாகப்பட்டினம்: நாகை அருகே குளத்தில் மூழ்கி ஒருவா் உயிரிழந்தது புதன்கிழமை தெரியவந்தது.

பொரவச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் ர. இளந்திரையன் (55). திருமணமாகாதவா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து வெளியேறியவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சிக்கல் அருகே உள்ள ஒரு குளத்தில் இளந்திரையன் இறந்துகிடந்தது தெரியவந்தது. கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

SCROLL FOR NEXT