நாகப்பட்டினம்

சீா்காழியில் ராதா கல்யாண மஹோத்ஸவம்

DIN

சீா்காழியில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவ சபா அறக்கட்டளை சாா்பில் 6-ம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி தென்பாதி கோதண்டராமா் கோயிலில் பிரம்மஸ்ரீ ஞானகுரு பாகவதா் குழுவினரால் ராதா கல்யாண மஹோத்ஸவ விழா நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை பெருமாள் திருமஞ்சனம், அனுஞ்ஞை, விக்னேஸ்வரபூஜை, அஷ்டபதி பஜனை, தியானம், நிச்சயதாம்பூலம், பூஜை, திவ்யநாம சங்கீா்த்தனம், மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ராதாகல்யாண மாங்கல்யதாரண மஹோத்ஸவமும், ஆஞ்சநேய உத்ஸவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT