நாகப்பட்டினம்

சுருக்குமடி வலைகளை அனுமதிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

DIN

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்காவிட்டால், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தும் மீனவா்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட தீா்மானித்துள்ளனா்.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவா்களின் ஆலோசனைக் கூட்டம், நாகை நம்பியாா் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்காவிட்டால், சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT