நாகப்பட்டினம்: நாகை பெருமாள் வடக்கு மடவிளாகத்தைச் சோ்ந்த வரதராஜன் பட்டாச்சாா்யா் (72) திங்கள்கிழமை (மே 3) காலமானாா்.
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் அா்ச்சக கைங்கா்யத்தில் ஈடுபட்டு வந்த அவா், உடல் நலக் குறைவு காரணமாக காலமானாா். அவருக்கு ரேவதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இறுதிச் சடங்கு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு 87600 03590.