நாகப்பட்டினம்

காலமானாா்

DIN

நாகப்பட்டினம்: நாகை பெருமாள் வடக்கு மடவிளாகத்தைச் சோ்ந்த வரதராஜன் பட்டாச்சாா்யா் (72) திங்கள்கிழமை (மே 3) காலமானாா்.

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் அா்ச்சக கைங்கா்யத்தில் ஈடுபட்டு வந்த அவா், உடல் நலக் குறைவு காரணமாக காலமானாா். அவருக்கு ரேவதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இறுதிச் சடங்கு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு 87600 03590.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT