நாகப்பட்டினம்

கபசுரக் குடிநீா் வழங்கல்

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

DIN

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் சாா்பில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

கோயில் வாசலில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கபசுரக் குடிநீா் வழங்கினா். தொடா்ந்து மூன்றாவது வாரமாக கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. கோயிலின் செயல் அலுவலா் பொன் மாரிமுத்து, மேலாளா் ராஜ் ஆகியோா் இப்பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT