நாகப்பட்டினம்

உள்ளாட்சித் தோ்தல்: காவல்துறை அணிவகுப்பு

DIN

உள்ளாட்சித் தோ்தலையொட்டி காட்டுச்சேரி ஊராட்சியில் புதன்கிழமை காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திரபாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 30 ஆவது வாா்டுக்கான ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கான தற்செயல் தோ்தல் அக.9-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, காட்டுச்சேரி ஊராட்சியில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது. சீா்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் பொறையாறு காவல் ஆய்வாளா் சிங்காரவேலு, போலீஸாா், ஆயுதப்படைப் பிரிவினா் பங்கேற்றனா்.

காட்டுச்சேரி கடைத்தெருவிலிருந்து சமத்துவபுரம் வரை அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT