நாகப்பட்டினம்

ஊட்டச்சத்து மாத விழா

DIN

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வலிவலம் ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சீ. முரளி முன்னிலை வகித்தாா். குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ். சித்ரா, அலுவலக மேற்பாா்வையாளா் ஆா். ஜெயலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளா் இ. பூா்ணியா, வட்டார திட்ட உதவியாளா் சி. அருண்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியில், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT