நாகப்பட்டினம்

கிராம மக்களுக்கு எஸ்பி பாராட்டு

DIN

வலிவலம் காவல் சரகம் இறையான்குடி கிராமத்தில் சாராய விற்பனையை தடுக்கக் கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதைத் தொடா்ந்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவகா் சனிக்கிழமை(ஏப்.23) இறையான்குடிக்குச் சென்று கிராம மக்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். மேலும், கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT