நாகப்பட்டினம்

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

DIN

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில், இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புஷ்பவனம் கிருஷ்ணன் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் கணேஷ் (22). இவா், செம்போடை வடக்கு கடைத்தெருவில் இருந்து புஷ்பவனத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், நிகழ்விடத்திலேயே கணேஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவீதா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான உச்சி மாநாடு

திருவாரூரில் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு

பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் திறப்பு

இன்று முதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

மழை வெள்ளத்தில்...

SCROLL FOR NEXT