நாகப்பட்டினம்

ஆக.24-இல் முன்னாள் படைவீரா் சிறப்பு குறைதீா் கூட்டம்

DIN

நாகை மாவட்ட முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக.24-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என நாகை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்துத் தீா்வுப் பெறுமாறு ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமனம்!

ஹைதராபாத்தில் கார் பதிவெண்ணுக்கு ரூ.25 லட்சம்!

குவாலிஃபையர் 1: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை! | செய்திகள்: சிலவரிகளில் | 21.05.2024

கேஜிஎஃப் தங்கத்தில் ஆபரணமா? ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT