நாகப்பட்டினம்

காத்தாயி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

DIN

பூம்புகாா் தருமகுளம் பகுதியில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவில், முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் காவிரி ஆற்றங்கரையிலிருந்து காவடிகளை சுமந்து வந்தனா். இதைடுத்து, கோயில் நுழைவு வாயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT