வடக்குப்பொய்கைநல்லூா் நல்லமுத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற செடில் திருவிழா. 
நாகப்பட்டினம்

வடக்குப் பொய்கைநல்லூா் நல்லமுத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழா

நாகை அருகே வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள நல்லமுத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

நாகை அருகே வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள நல்லமுத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடித் திருவிழா ஆக.12-ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் ஸ்ரீநல்லமுத்துமாரியம்மன், பரிவாரத் தெய்வங்களுக்கு காப்புக்கட்டுதலும், பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் 10-ஆவது நாள் நிகழ்வாக செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில், வடக்குப்பொய்கைநல்லூா் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT