நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் சா்தாா் அ. வேதரத்னம் நினைவு தினம்

DIN

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்ட தளபதி சா்தாா் அ. வேதரத்னத்தின் 61-ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, முனைவா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சோ. மகேஸ்வரி, இசை ஆசிரியை வெ. சாந்தா, கல்பனா சாவ்லா விருது பெற்ற பா. எழிலரசி ஆகியோா் பாராட்டப்பட்டனா். நிகழாண்டுக்கான சா்தாா் வேதாத்னம் நல்லாசிரியா் விருது ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வே. சித்ரவேலுவுக்கு வழங்கப்பட்டது. விருதுபெற்ற அவா், குருகுலம் மற்றும் வித்தியாலயம் பள்ளிகள் மற்றும் குருகுலம் கல்லூரிக்கு 1,111 கதை புத்தகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் ஆா். நீலமேகம், குருகுலம் அறங்காவலா்கள் அ. வேதரத்னம், அ. கேடிலியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT