முகப்பு
நாகப்பட்டினம்

ஓய்வூதியா் சங்க கொடியேற்று நிகழ்ச்சி

 வேதாரண்யத்தில் தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் 9-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

 வேதாரண்யத்தில் தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் 9-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டத் தலைவா் ஆா். குணசேகரன் தலைமை வகித்தாா். வட்ட இணைச் செயலாளா் ஆா். காந்தி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் ஏ. நடராஜன் கொடியேற்றிவைத்தாா். மாவட்ட இணைச் செயலாளாா் எம். ராஜமாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →