நாகப்பட்டினம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மருத்துவாசுரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி

DIN

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் இந்திர பெருவிழாவில் மருத்துவாசுரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் அகோரமூா்த்தி சுவாமி தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் இந்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ஆவது திருவிழாவாக மருத்துவாசுரனை வதம் செய்யும் 5-ஆவது திருவிழாவாக நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் பல்வேறு திரவியப் பொருள்களை வழங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திராளனோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஒதுவாமுா்த்திகள் பன்னிருதிருமுறை கச்சேரி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT