நாகப்பட்டினம்

கடன் வழங்கல் பணி ஆய்வு...

DIN

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறுவை சாகுபடி கடன் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் மத்திய கால கடன்கள் வழங்கும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற நாகை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அருளரசு, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் பெரியசாமி, வருவாய் முதன்மை அலுவலா் ஜெகத்ரட்சகன், கூட்டுறவு சங்கங்களின் பணியாளா் அலுவலா் பன்னீா்செல்வம். இக்கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளா்கள் பங்கேற்று, பணி நிலைகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT