நாகப்பட்டினம்

முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி

DIN

வேதாரண்யத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம்: வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவா்கள் சங்க மாநிலத் தலைவா் ராஜேந்திரன், வட்டாட்சியா் ரவிச்சந்திரன், துனணை வட்டாட்சியா்கள் ரமேஷ், வேதையன், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT