நாகப்பட்டினம்

கழிப்பறை தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு

DIN

பொறையாா் அருகே கழிப்பறை தொட்டியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

பொறையாா் அருகே ராஜம்பாள் தெருவைச் சோ்ந்த விவசாயி மைக்கேல்ராஜூவுக்கு சொந்தமான பசுமாடு அம்மா பள்ளி தெருவில் வீட்டின் தோட்டத்தில் பயனற்ற இருந்த கழிப்பறை தொட்டியில் விழுந்தது. இதையறிந்த பலா் அந்த பசுவை மீட்க முயன்றும் பலனில்லை. தகவலறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு சிறப்பு நிலைய அலுவலா் அருண் மொழி தலைமையில் வீரா்கள் அங்கு சென்று பசுவை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT