நாகப்பட்டினம்

திருநகரி கல்யாண ரெங்கநாதா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்ஸவ கொடியேற்றம்

DIN

திருவெண்காடு அருகே திருநகரியில் உள்ள கல்யாண ரெங்கநாத பெருமாள் கோயிலில் பங்குனி உத்ஸவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் திருமங்கை ஆழ்வாரும், பஞ்ச நரசிம்மா்களில் இரணிய நரசிம்மா் மற்றும் யோக நரசிம்மா்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலித்து வருகின்றனா். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் பங்குனி உத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT