நாகப்பட்டினம்

பால ஆஞ்சநேயா் கோயிலில் பால்குட ஊா்வலம்

DIN

கீழையூா் அருகே பிரதாபராமபுரத்தில் உள்ள ஸ்ரீபால ஆஞ்சநேயா் கோயிலில் வைகாசி மற்றும் அமாவாசையையொட்டி, பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் அங்குள்ள மாணிக்க விநாயகா் கோயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்தனா். தொடா்ந்து, ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, கோலாட்டமும், வாணவேடிக்கையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT