நாகப்பட்டினம்

கால்நடை விழிப்புணா்வு முகாம்

DIN

கீழையூா் அருகேயுள்ள மேலவாழக்கரை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கே.எஸ். தனபாலன் தலைமையில் நடைபெற்ற முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநா் சஞ்சீவ்ராஜ், கால்நடை மருத்துவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். முகாமில் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து தடுப்பூசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. சிறந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

SCROLL FOR NEXT