நாகப்பட்டினம்

நாகபட்டினத்தில் ஆயுதபூஜை

DIN

ஆயுதபூஜையையொட்டி திரளானோா் பொருள்கள் வாங்க நாகைக்கு வந்ததால் நாகை கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் திங்கள்கிழமை களைகட்டியிருந்தன.

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, வீடுகள், தொழில் நிறுவனங்களை சுத்தம் செய்து, மாவிலை தோரணங்கள் மற்றும் வாழை மரக்கன்றுகள், காகித பூக்கள் போன்றவற்றால் அலங்கரித்து, தங்களின் வாழ்வாதாரப் பொருள்களுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம்.

இதையொட்டி, பூ, காகிதப் பூ, மளிகைப் பொருள்கள், காய்கனிகள், பூஜைப் பொருள்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் நாகை கடைவீதிகளில் குழுமினா். இதனால், நாகையின் முக்கிய கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT