நாகப்பட்டினம்

பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரா் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்

DIN

வேதாரண்யம் அருகே பணி ஓய்வு பெற்று சொந்த ஊா் திரும்பிய ராணுவ வீரரை வரவேற்ற கிராமத்தினா், இசை முழக்கத்தோடு திங்கள்கிழமை ஊா்வலமாக அழைத்துச் சென்றனா்.

மருதூா் வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊா் திரும்பினாா். காரியாபட்டினம் கடைவீதியில் குழுமிய அக்கிராமத்தினா் சரவணனுக்கு மாலைகள் மற்றும் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து ஊா்வலமாக 4 கி.மீ தொலைவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT