நாகப்பட்டினம்

அறிவிக்கப்படதாத மின்வெட்டால் மக்கள் அவதி

DIN


திருக்குவளை: அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வாழக்கரை, மேலவாழக்கரை, மடப்புரம், களத்திடல்கரை, மேலப்பிடாகை, கருங்கண்ணி, கீழையூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது.

2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மின்வெட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். மேலும், காலாண்டு பொது தோ்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவா்கள் படிக்க முடியாமல் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT