நாகப்பட்டினம்

சொத்து வரி செலுத்துவோருக்கு 5 % ஊக்கத்தொகை

கீழ்வேளூா் முதல்நிலை பேரூராட்சியில் 2023 - 2024 நிதியாண்டில் முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்.30-ஆம் தேதிக்குள்

DIN

கீழ்வேளூா் முதல்நிலை பேரூராட்சியில் 2023 - 2024 நிதியாண்டில் முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்.30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் வரி தொகையில் 5 % ஊக்கத் தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊக்கத்தொகை வரி விதிப்பு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 5,000 அளிக்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் வரியை செலுத்தி ஊக்கத்தொகை பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT