நாகப்பட்டினம்

திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோயிலில் சங்காபிஷேகம்

DIN

தரங்கம்பாடி அருகே பல்வேறு சிறப்புகளை பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோயிலில் தை காா்த்திகையையொட்டி, 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தை காா்த்திகையையொட்டி, நெல்லின் மேல் சங்குகள் வைக்கப்பட்டு அதில் புனிதநீா் ஊற்றி மா இலை, பூ வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு ஹோமம் பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. அடுத்து, பூஜிக்கப்பட்ட சங்குகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயில் வெளி மற்றும் உள்புர பிராகாரத்தை வலம் வந்து சுப்ரமணிய சுவாமி மற்றும் பாவவிநாச பெருமான் தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT